×

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதுரையில் 3 கம்பீரமான சின்னங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மதுரை : திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதுரையில் 3 கம்பீரமான சின்னங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரையில், “ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதுரையில் 3 கம்பீரமான சின்னங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.கீழடி அருங்காட்சியகம், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், தற்போது ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதுரையில் 3 கம்பீரமான சின்னங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Madurai ,Chief Minister ,M.K.Stalin. ,M.K.Stalin ,Artist Centenary Climbing Stadium ,Climbing Stadium ,DMK ,Dinakaran ,
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில்...